அறம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்கமே என்று திருவள்ளுவரால் வகுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வொழுக்கமாகிய அறத்தை மேலும் இல்லறம், துறவறம் என்று இருவகை நிலையால் விளக்குகின்றார். இதிலும் இல்லறத்தை முன்னரும் துறவறம் என்பதைப் பின்னரும் கூறியமையும் வள்ளுவனாரின் அறம் பற்றிய ஒப்பற்ற வாழ்வியல் நுண்ணறிவுத் தத்துவம் புலப்படும்.
அறத்துப்பாலில் உள்ள குறள் இயல்கள்:-
பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
இவ்வொழுக்கமாகிய அறத்தை மேலும் இல்லறம், துறவறம் என்று இருவகை நிலையால் விளக்குகின்றார். இதிலும் இல்லறத்தை முன்னரும் துறவறம் என்பதைப் பின்னரும் கூறியமையும் வள்ளுவனாரின் அறம் பற்றிய ஒப்பற்ற வாழ்வியல் நுண்ணறிவுத் தத்துவம் புலப்படும்.
அறத்துப்பாலில் உள்ள குறள் இயல்கள்:-
பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
No comments:
Post a Comment